×

சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்.31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

சிவகங்கை; சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்.31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருது பாண்டியர் நினைவு தினம், தேவர் குருபூஜை நடைபெற உள்ளதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

The post சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்.31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sivaganga district ,Sivaganga ,Medu Panther Memorial ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம்...